அல்ஹம்துலில்லாஹ்

அஸ்ஸலாமு அலைகும் வறஹ்மதுல்லாஹி வபறகாத்துஹு,

துல்கஃதா தலைப்பிறை

Tuesday, March 12, 2013

ஹலால் ஊடகவியலாளர் மாநாடு..............


ஹலால் விட்டு கொடுக்க படவில்லை குறியீடுதான் இல்லாமல் போயுள்ளது. 
தலைமைத்துவத்திற்குக் கட்டுப்படுவது முஸ்லிம்களான ஒவ்வொருவரின் மீதும் கட்டாயக்கடமையாகும்..அகில இலங்கை ஜமியதுல் உலமா சபை இலங்கை வாழ் முஸ்லிம்களைப் பிரதி நிதித்துவப்படுத்தும் மதிப்பிற்குறிய தலைமையாகும், நாம் உங்களின் ஹலால் தொடர்பான முடியவை பெறு மனதுடன் ஏற்றுக்கொள்கிறோம், இருதி வரை உறுதியாய் உங்களுடன் இருப்போம்..இன் ஷா அல்லாஹ்!! 

முஸ்லிம் மக்களின் நலன் கருதி இக்கட்டான சூழ்நிலையிலும் காத்திரமான முடிவை எடுத்திருக்கும் எமது உலமா சபையினருக்கு உளமார்ந்த நன்றிகளும், வாழ்த்துக்களும்!


ஹுதிபியா எவ்வாரு அன்று நபிகளாருக்கு வெற்றியை ஈட்டிக்கொடுத்ததோ அதே போன்றதொரு வெற்றியை நிச்சயாமாக இந்த விட்டுக்கொடுப்பின் மூலமும் எதிர்ப்பார்ப்போம்.. இன் ஷா அல்லாஹ்!!

நிச்சயமாக அல்லாஹ் பொருமையாளர்களுடன் இருக்கிறான்



No comments:

Post a Comment