அல்ஹம்துலில்லாஹ்

அஸ்ஸலாமு அலைகும் வறஹ்மதுல்லாஹி வபறகாத்துஹு,

துல்கஃதா தலைப்பிறை

Wednesday, August 22, 2012

அம்பலம்

புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு மருதமுனை கடற்கரை வெளியில் இஸ்லாமிய கலாச்சாரத்திற்கு முறணான வகையில் நடைபெற்ற களியாட்ட நிகழ்வுகழுக்கு அனுமதி வழங்க பொலிஸ் மற்றும் பிரதேச செயலகம் என்பன மறுப்பு தெரிவித்த போதும், குறிப்பிட்ட இஸ்லாமிய பிரச்சார அமைப்பின் தலைவர் (மௌலவி) தனக்கு ஆதரவான ஒரு மஸ்ஜிதின் பெயரிடப்பட்ட கடிதத்தில் களியாட்ட நிகழ்வுக்கு ஆதரவு வழங்குமாறு கோரி கடிதம் ஒன்றை ஒரு தொகை பணத்தை வாங்கிக்கொண்டு வழங்கியுள்ளார். இதனால் மருதமுனையின் ஜம் இய்யதுல் உலமாசபை குறித்த நிகழ்வை நிறுத்த மேற்கொண்ட எந்தமுயற்சியும் கைகூடவில்லை. இதுதான் பித் அத்தை ஒழிக்கும் முறையா என மக்கள் வினவுகின்றனர்.

No comments:

Post a Comment